தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற நிறுவனம்.. குவியும் பாராட்டு : வைரலாகும் VIDEO!
மே தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடினர். மேலும் அரசு நிறுவனங்கள் அரசு சார்பு நிறுவனங்கள் தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் மே தினத்தை கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.
இந்த நிலையில் இயற்கை விவசாயத்தை மக்கள் மத்தியிலே கொண்டு செல்லும் சத்யம் பயோ நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமார் இந்த மே தினத்தின் தொழிலாளர்களை மகிழ்ச்சி வைக்கும் வகையில் அவர் நிறுவனத்தில் பணிபுரியும் 18 தொழிலாளர்களை தனது சொந்த செலவில் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு சுற்றுலாவுக்காக அழைத்து சென்றுள்ளார்.
மூன்று வேலை உணவுகள் அளித்து மீண்டும் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்திலேயே அழைத்து வருகிறார். இந்த நிகழ்வு இணையதளத்தில் வைரலாகி உள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.