விழுப்புரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பாளர்கள் காலை முதல் திமுக அதிமுக என இரு கட்சியினரும் வேட்பாளருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அப்பொழுது கூட இரு கட்சியினரை சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர். இந்நிலையில் பாமக வேட்பாளர் முரளி சங்கர் பாஜக கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 20 பெயர்களுக்கு மேல் உள்ளே வந்தனர்.
அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியும் கூட ஒரு சிலர் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு உள்ளே சென்றனர். இதனை பார்த்த தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தேர்தல் விதி முறையின்படி ஐந்து பேருக்கு மேல் மனு கொடுக்க உள்ளே அனுமதி இல்லை என தெரிவித்தார்
இருப்பினும் பாஜகவினர் வெளியே காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதனிடையே பாமக வேட்பாளர் முரளி சங்கர் பாஜக மாவட்ட தலைவரிடமும் மாநில துணைச் செயலாளர் இடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பின்னர் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் அளித்தார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.