அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்ய அரசு இலவச பஸ் பாஸ் உடன் கல்லூரி மாணவிகள் ஏறினர்.
பேருந்து புறப்படும் முன்னே வந்து கல்லூரி மாணவிகள் அமர்ந்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடத்துனர் 5 நிமிடம் முன்னர் வந்துதான் பேருந்தில் அமர வேண்டும் என கல்லூரி மாணவிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதைக் கேட்ட மாணவிகள், அப்படி எதுவும் ரூல்ஸ் இருக்கா என கேட்க, வாக்குவாதம் முற்றியது. கல்லூரி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசி பேருந்திலிருந்து இறங்கி விடும் நடத்துனரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.