வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி.. கொலை செய்ய தேடும் கும்பல் : மாலையும் கழுத்துமாக காவல்நிலையத்தில் தஞ்சம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள கல்லாத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பெண் லெனின் மெர்சி 30 வயது. இவர் திருச்சி JM no | நீதிமன்றத்தில் OA வாக பணிபுரிந்து வருகிறார்.
கிறிஸ்துவ வன்னியர் சாதியை சேர்ந்தவர் இவருக்கும் திண்டுக்கல், தாமரைப்பாடி, அண்ணாநகரில் இந்து, பள்ளர் சாதியை சேர்ந்த சேட்டு மகன் நாகராஜன் என்பவரும் கடந்த 07 வருடமாக காதலித்து காதலித்து வந்துள்ளனர். நிலையில் இருவரும் காதலிக்கும் விசயம் தெரிந்து இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
சாதிமாறி திருமணம் செய்ய எதிர்த்து வந்ததோடு, வீட்டை மீறி திருமணம் செய்தால் எங்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக பெற்றோர்கள் கூறி வந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து தனது வீட்டை விட்டு வெளியேறிய லெனின் மெர்சி தனது காதலர் நாகராஜன் அவர்களோடு திருச்சி காளியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் இது குறித்து தனது தந்தை விட்டார் தங்களை கொலை செய்வதற்காக தேடி வருவதாக கூறி தங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்பொழுது தஞ்சமடைந்துள்ளனர்.
இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் தம்பதி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.