விருதுநகர்: நரிக்குடி அருகே பாசுமாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள நாலூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் 5 பாசு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20 நாட்கள் ஆன 2 ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் பசியின் காரணமாக சுற்றித்திரிந்த அந்த ஆட்டுக்குட்டிகள் பசுமாட்டிடம் பால் குடித்தது. அந்த பாசுமாடும் ஓடாமல் அதே இடத்தில் நின்று கொண்டு ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்தது.
தான் ஈன்ற குட்டி போல் நினைத்தது தினந்தோறும் அந்த இரண்டு ஆட்டு குட்டிகளுக்கு பசும்மாடு பால்கொடுக்கும்
இச்சம்பவம் அப்பகுதி மக்களுகிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.