விருதுநகர்: நரிக்குடி அருகே பாசுமாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள நாலூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர் 5 பாசு மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 20 நாட்கள் ஆன 2 ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் பசியின் காரணமாக சுற்றித்திரிந்த அந்த ஆட்டுக்குட்டிகள் பசுமாட்டிடம் பால் குடித்தது. அந்த பாசுமாடும் ஓடாமல் அதே இடத்தில் நின்று கொண்டு ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்தது.
தான் ஈன்ற குட்டி போல் நினைத்தது தினந்தோறும் அந்த இரண்டு ஆட்டு குட்டிகளுக்கு பசும்மாடு பால்கொடுக்கும்
இச்சம்பவம் அப்பகுதி மக்களுகிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.