தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கிடந்த ஆண் சடலம்… விசாரணையில் திக்…திக்.. : கிலியில் கிருஷ்ணகிரி!!
சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உடலில் காயங்களுடன் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சுண்டகிரி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலில் காயங்களுடன் இறந்த கிடந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.
மேலும் இறந்த நிலையில் உள்ள உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.