பொற்கிழி பெற வந்த திமுக பெண் நிர்வாகிகள் அவமதிப்பு.. தரையில் அமரவைத்து சமூகநீதியை காற்றில் பறக்க விட்ட அவலம்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வைரவன் பட்டியில் கட்சிக்காக உழைத்த 1500 திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் பெரிய கருப்பன் தலைமையில் நடைபெற்றது.
இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 20 நிர்வாகிகளுக்கு மட்டும் மேடையில் பொற்கிழி வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு விருது பெறுவதற்காக அழைத்து வரப்பட்ட திமுக மூத்த பெண் நிர்வாகிகள் விழா மேடையின் முன்பு நிகழ்ச்சி முடியும் வரை தரையில் அமர வைக்கப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்தனர். யாருக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதோ அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் தரையில் அமரவைத்து மரியாதை செய்தது இதுதான் திராவிட மாடல் மரியாதையோ என்று உண்மையான கட்சிக்காரர்கள் மனதுக்குள் புலம்பிச்சென்றனர்.
மேலும் கூட்டம் முடிவதற்குள் கூட்டத்திற்கு வந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த கரும்புகளை எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டினர். மேலும் திமுக கட்சி நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் குப்பை அள்ளும் வாகனங்களையும் இந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.