புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த நபரின் கணுக்கால் பகுதிக்குள் சிறிய ஜல்லிக்கல்லை அகற்றாமல் தையல் போட்ட மருத்துவமனையின் அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெருங்குடி ஆவணத்தை சேர்ந்த மதிவாணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மாடு மீது மோதிய வேகத்தில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மீது விழுந்ததில் கணுக்காலில் அடிப்பட்டது.
இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தையல் போடப்பட்டது. எனினும் வலி அதிகமாக இருந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
காலில் ஏற்பட்ட காயத்திற்கு போட்ட தையலில் ஜல்லி கற்கள் இருந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் அலட்சியத்தால் கற்கள் இருப்பதை கூட கவனிக்காமல் மருத்துவர்கள் சிகிச்சையளித்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் தையல் போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனை மீது அதிருப்தியையும், அச்சத்தையும் கொண்டுள்ளனர்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.