புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பவுடர் கம்பெனியிலிருந்து சென்னைக்கு சென்ற லாரி புதுச்சேரியில் இருந்து கோட்டகுப்பம் இசிஆர் சாலையில் தாறுமாறாக சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் பார்த்து அந்த லாரியை நிறுத்த முற்பட்ட பொழுது அந்த லாரி ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததால் லாரியை நிறுத்தாமல் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்தார்.
உடனே ஒரு இளைஞர் லாரி ஓட்டுநர் ஏறும் பக்கவாட்டு பகுதியில் ஏறி தொங்கியபடியே ஓட்டுனரை லாரியை நிறுத்தமால் போற, குடிச்சிருக்கியா என கேட்டார்,
லாரியில் ஏறிய இளைஞர் இறங்குவதற்குள் புயல் வேகத்தில் லாரியை கிளப்பியுள்ளார் அந்த போதை ஓட்டுநர். நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் நிறுத்தாமல் சென்று கொண்டு இருந்தார்.
இதனை அவ்வழியாக சென்ற இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த லாரியை போலீசார் உதவியுடன் மடக்கிப் பிடித்து குடிபோதையில் தாறுமாறாக லாரியை ஓட்டிய ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் குடிபோதையில் லாரி யை தாறுமாறாக ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.