Categories: தமிழகம்

பேருந்தை வழிமறித்த யானை.. திரும்பி சென்ற அரசு பேருந்து : ஓட்டுநரை அலற விட்ட பயணி!

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளியாரு மின் நிலையத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது சுருளிபட்டியை அடுத்த சுருளியாரு மின் நிலையம் செல்லும் சாலைக்கு முன்பாக சாலையின் நடுவே யானை கூட்டமாக நின்று கொண்டிருந்ததால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு யானை செல்லும் வரை காத்திருந்தனர்.

யானை அந்தப் பகுதியை விட்டு நகர்ந்து செல்லாததால் மீண்டும் பேருந்தை சுருளிப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டனர் பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பயணிகளுடன் பேருந்தை சுருளியாரு மின் நிலையத்திற்குச் சென்றபோது யானை கூட்டம் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே உலா வந்ததால் மீண்டும் பேருந்தை சுருளிப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு யானை நடமாட்டத்தால் பேருந்தை இயக்க முடியாது எனக் கூறியதால் பேருந்தில் சென்ற பயணி ஒருவர் ஆத்திரம் அடைந்து சாலையில் சென்ற பேருந்தை மறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

யானை உலா வருவதாக கூறி பேருந்து இயக்கவில்லை என்றால் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எப்படி தங்கள் வீடுகளுக்கு செல்வது என பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!

சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…

4 minutes ago

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

14 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

15 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

15 hours ago

This website uses cookies.