கிணற்றுக்குள் நடந்த சண்டை… நல்ல பாம்பை சீண்டிய மர்மவிலங்கு : ஷாக் வீடியோ!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் உள்ள பின்பக்க கிணற்றில் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மற்றும் மர்ம விலங்கு இருப்பதாக பாம்பு பிடி வீர செல்லாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த பாம்பு பிடி வீரர் செல்லா அங்கு சென்று பார்க்கும் பொழுது கிணற்றில் மரனாய் என்று சொல்லக்கூடிய மர்ம விலங்கும் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு சண்டை போட்டுக் கொண்டதில் நல்ல பாம்பு காயம் அடைந்து சோர்வாக காணப்பட்டது.
இதை பார்த்த செல்லம் உடனடியாக அங்கு இருந்த மர்ம விலங்கை முதற்கட்டமாக கிணற்றிலிருந்து வெளியே எடுத்து விட்டார் பின்னர் சோர்வடைந்து கடந்த நாகப்பாம்பை எடுத்து சிகிச்சை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.