கிணற்றுக்குள் நடந்த சண்டை… நல்ல பாம்பை சீண்டிய மர்மவிலங்கு : ஷாக் வீடியோ!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் உள்ள பின்பக்க கிணற்றில் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மற்றும் மர்ம விலங்கு இருப்பதாக பாம்பு பிடி வீர செல்லாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த பாம்பு பிடி வீரர் செல்லா அங்கு சென்று பார்க்கும் பொழுது கிணற்றில் மரனாய் என்று சொல்லக்கூடிய மர்ம விலங்கும் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு சண்டை போட்டுக் கொண்டதில் நல்ல பாம்பு காயம் அடைந்து சோர்வாக காணப்பட்டது.
இதை பார்த்த செல்லம் உடனடியாக அங்கு இருந்த மர்ம விலங்கை முதற்கட்டமாக கிணற்றிலிருந்து வெளியே எடுத்து விட்டார் பின்னர் சோர்வடைந்து கடந்த நாகப்பாம்பை எடுத்து சிகிச்சை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.