மீன் பிடிக்க வலையை விரித்த மீனவர்கள்… சிக்கியது மீன் அல்ல… ராட்சத மலைப்பாம்பு!!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள பெரிய ஏரி குத்தகை விடப்பட்டு வளர்ப்பு மீன்கள் பிடித்து வியாபாரம் செய்து வந்த நிலையில் நேற்று இரவு மீன் பிடிப்பதற்காக ஏரியில் போடப்பட்ட வலயை காலையில் சென்று பார்த்தபோது மீன் பிடிக்கும் வலையில் 9 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு சிக்கிக் கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து ராட்சத மலைப்பாம்பை காண அதிகளவில் கூடிய பொதுமக்கள் மேலும் பொது மக்களின் தகவலின் பெயரில் பகண்டை காவல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு வந்த பகண்டை காவல் துறையினர் சங்கராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் வலையில் சிக்கிக் கொண்டிருந்த 9 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பை பிடித்து பொதுமக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் நடைபெறாமல் தடுத்து சங்கராபுரம் வனத்துறையினரிடம் மலைப்பாம்பை ஒப்படைத்தனர்.
மேலும் வனத்துறையினர் மலைப்பாம்பை சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர் மேலும் இந்த நிகழ்வு வாணாபுரம் பகுதியில் பொதுமக்களிடையே சிறிது பரபரப்பு ஏற்படுத்தியது.
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
This website uses cookies.