Categories: தமிழகம்

ஆற்றில் ஏற்பட்ட காற்றாறு வெள்ளம்.. ஊருக்குள் செல்ல முடியாமல் தவித்த பழங்குடியின மக்கள் : கடவுள் போல வந்த இளைஞர்கள்!

ஆற்றில் ஏற்பட்ட காற்றாறு வெள்ளம்.. ஊருக்குள் செல்ல முடியாமல் தவித்த பழங்குடியின மக்கள் : கடவுள் போல வந்த இளைஞர்கள்!

ஆற்றில் வெள்ளம் வந்ததால் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த பழங்குடியின மக்கள் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பின்பு கிராமத்து இளைஞர்கள் கயிறு கட்டி ஆற்றைக் கடந்து அழைத்துச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்ட வெள்ளகவி ஊராட்சி ஊராட்சியில் சின்னூர், கடப்பாரை, பெரியூர் ஆகியமூன்று கிராமங்கள் உள்ளன இப்பகுதி மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது.

இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது மருத்துவமோ படிப்போ தேவையானாலும் மற்றும் காய்கறி பொருட்கள் விற்பனை செய்வது என்றாலும் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் மற்றும் போடி பகுதிக்கு தான் கால்நடையாக செல்ல வேண்டி உள்ளது.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு கட்டுப்பட்டு இருந்தாலும் இவர்கள் கொடைக்கானலுக்கு செல்ல முடியாது. பெரியகுளம் தேனிக்கும் தான் செல்ல வேண்டி உள்ளது .

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே பகுதியை சேர்ந்த ராமன் தனது மகள் அம்பிகா மற்றும் குமரன். ரித்திக். தட்னேஷ் பேரக்குழந்தைகளுடன் ஊருக்கு செல்லும் கல்லாற்றை கடந்து செல்ல முற்பட்ட பொழுது திடீரென காட்டாற்று வெள்ளம் வந்ததால் ஆற்றின் நடுவே 5 பேரும் சிக்கிக்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக் கொண்டவர்களை மலை கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து கயிறு மற்றும் மரத்தின் கொடிகளை கட்டி ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டு ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

11 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

12 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

12 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

13 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

13 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

13 hours ago

This website uses cookies.