நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கம் முன்பாக விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே திரைப்பட வெளியிட்டு விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்க நீதிமன்றம் காவல்துறை அனுமதி வாங்க தேவையில்லை என்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றாலே போதும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான பிளக்ஸ் பேனர்களையும் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.