நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் கோட் திரைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு காட்சி வெளியிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கம் முன்பாக விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே திரைப்பட வெளியிட்டு விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்க நீதிமன்றம் காவல்துறை அனுமதி வாங்க தேவையில்லை என்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றாலே போதும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான பிளக்ஸ் பேனர்களையும் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.