இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK!
மதுரை கல் மேட்டை சேர்ந்தவர் ராமர் இவருடைய மகன் அருள் முருகன். வயது 28. இன்று காலை 12.45 மணிக்கு விளாங்குடி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது கூலிப்படையை சேர்ந்தவர் அருள்முருகனை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!
இது குறித்து மதுரை கூடல் புதூர் காவல் நிலையம் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மதுரையில் பட்டப்பகல் நடைபெற்றது இதனால் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.