புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலிப்பது போல் நடித்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மகாராஜா என்ற கோவிந்தராஜ் (வயது 22) என்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தகவலை தெரிந்து கொண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சம்பந்தப்பட்ட சிறுமியின் பெரியப்பா பழனிச்சாமி என்பவருக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் 3.5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு.
மேலும் அபராத தொகையான 5.50 இலட்சத்தோடு அரசு கூடுதலாக 2.50 லட்சம் சேர்த்து மொத்தம் 8 லட்ச ரூபாய் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு.
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, வாங்க வேண்டியது இவர்களின் உரிமை என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…
குட் பேட் அக்லி டீசர் அப்டேட் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி…
75 வருடமாக கொள்கையைக் கொண்ட நீங்கள் என்ன மாற்றம் செய்தீர்கள்? என ஆளும் அரசுக்கு ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
This website uses cookies.