கோவை : கோவையில் தேங்கிய நிலையில் உள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன் என கோவை மேயராக பொறுப்பேற்க உள்ள கல்பனா தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் 19வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், செய்தியாளர்களிடம் மேயர் வேட்பாளர் கல்பனா பேசும்போது, “2000 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுகவில் வெற்றி பெற்றேன். என்னை கோவை மாநகர மகளிர் மேயராக தேர்ந்தெடுத்துள்ளனர்.
அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு என் நன்றிகள். மணியகாரம்பாளையம் பகுதி-19 வார்டு பொதுமக்களுக்கும் நன்றி. கோவை மாவட்டத்தில் தேங்கிய நிலையில் உள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன்.” என்றார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.