பின்பக்கம் முழுவதும் கண்ணாடி இல்லாமல் அரசு பேருந்து சென்றது பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்திலிருந்து பரமக்குடிக்கு சென்ற அரசு பேருந்து ஒன்று பின்பக்கம் கண்ணாடி இல்லாமல் சென்றது பயணிகள் இடையே அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்காமலும் பல பேருந்துகள் ஓடிக் கொண்டிருப்பதால் உடனடியாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் சென்ற அரசு பஸ் முழுவதும் கண்ணாடி இல்லாமல் பல மாதங்களாக ஓடிக்கொண்டிருப்பதால் மழையிலும் வெயிலிலும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மக்கள் வெள்ளத்தில் கோவை ஈஷா கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய…
OTT-யில் சாதனை படைத்த லக்கி பாஸ்கர் தமிழில் தனுஷை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட் லூரி கடந்த…
ரகசிய உறவு குறித்து மனம் திறந்த ரங்கராஜ் மனைவி தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர்…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் ரசிகர்களால் போற்றப்படுபவர் ராமராஜன். திரைமறைவில் பலருக்கும் உதவி செய்து வருபவர்.…
இந்தியன் 3 பட ரிலீஸில் சிக்கல் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர்,பிரபலமான நடிகர்களை வைத்து…
நடிகர் கவின் சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் கால் பதித்த கவின், தனித்துவமான கதைகளை தேடி தேடி தேர்வு செய்து…
This website uses cookies.