கன்னியாகுமரி மாவட்டத்தில் இருவேறு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுமிகளின் தாத்தா இருவரை குளச்சல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் முரளி 62-வயது கூலி தொழிலாளியான இவர் மகள் வழி பேரக்குழந்தையான 12-வயது சிறுமியிடம் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகரளித்துள்ளனர்.
இதேப்போல், புதுக்கடை அருகே உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 67-வயதான மீனவர் ஜாண் என்பவர் தனது 10- வயது பேரக்குழந்தையான சிறுமியிடம் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்தும் சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இரு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குளச்சல் மகளிர் போலீசார் முரளி மற்றும் ஜாண் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.