திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இங்கு வசித்து வரும் அறிய வகையிலான பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்த நிலையில் பழனி ஆவணி மூல வீதியை சேர்ந்த கணவன் மனைவியான மாரிமுத்து ,பார்வதி இருவரிடம் இருந்த பச்சை கிளிகள் 40 , முனியாஸ் பறவை 70 பிடித்து கூண்டில் அடைத்து வைத்து விற்பனைக்கு வைத்திருந்த்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வனத்துறையினர் மாரிமுத்து மற்றும் அவருடைய மனைவி பார்வதியிடம் இருந்த வன பகுதியில் வாழ் பறவைகளைகள் ,பிடிக்க பயன்படுத்திய கூண்டுகளை பறிமுதல் செய்தும் ,கணவன் மனைவிக்கு 30 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.மேலும் பழனி பகுதியில் வீட்டில் கிளிகள் வளர்த்தால் 25 ஆயிரம் அபராதம் விதிக்கபடும் எனவும் பொதுமக்கள் வீட்டில் வைத்துள்ள கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.