சிறுத்தை தோலை மொட்டை மாடியில் காய வைத்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த நபரை 20 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் வடவீர நாயக்கன்பட்டி அருகே கடமலை நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்து நாயக்கர் மகன் துரைப்பாண்டி. விவசாயியான இவரது வீட்டில் சிறுத்தை தோலை பதுக்கி வைத்து இருப்பதாக தேனி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா உத்தரவின் பேரில் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று வனத்துறையினர் துரைபாண்டி வீட்டிற்கு சென்று, சோதனை செய்தனர். மொட்டை மாடியில் காய வைத்திருந்த சிறுத்தை தோலை கைப்பற்றினர்.
தலைமறைவாக இருந்த துரைப்பாண்டியை தீவிரமாக தேடி வந்த நிலையில், 20 நாட்களுக்குப் பிறகு சென்னையில் வைத்து கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி செல்லமணி என்பவர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
This website uses cookies.