உளுந்தூர்பேட்டை அருகே நகைக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கெடிலம் கிராமத்தில் ஒரு நகை கடை முன்பு ராயல் என்ஃபீல்டு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அங்கு வந்த தஇருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்தவாறு வந்து திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.