Categories: தமிழகம்

மகன் இறந்தும் கூட வீட்டுக்கு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!!

மகன் இறந்தும் கூட வீட்டு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அருள்மணி என்பவர் தனது இரண்டு மகன்களுடன் அதே ஊரில் வசித்து வந்துள்ளார் அதில் இளைய மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இளைய மகன் இறந்த பின்பு அருள்மணி என்ற மூதாட்டி தாடிக்கொம்பு நகர் பகுதியில் தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்று மனவளர்ச்சி குன்றியவர் போல வலம் வந்துள்ளார்

அதில் யாரேனும் பணமாகவும் உணவு உடைகள் என கொடுத்தால் வாங்கு கொண்டு தாடிக்கொம்பு பேருந்து நிறுத்தம் மற்றும் பாலம் உள்ளிட்ட இடங்களில் உறங்கிவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஒரு ஆட்டோவுடன் மூன்று ஆண்கள் வந்து அந்த மூதாட்டியை வா வீட்டிக்கு போகலாம் என அழைத்தனர்கள் அவர்களுடன் செல்ல மறுத்த மூதாட்டி ஒரு கட்டத்தில் விளக்கமாற்றை எடுத்து அடித்து விரட்டினர் இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் யார் நீங்கள் மூதாட்டியை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டபோது நாங்கள் அந்த மூதாட்டி அருள்மணியின் உறவினர்கள் என்றும் அவருடைய மூத்த மகன் ஜோசப்ராஜ் என்பவர் இறந்துவிட்டதாகவும் அவரது இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக மூதாட்டியை அழைக்கிறோம் என்று கூறினார்கள்.

தன் மகன் இறந்ததை சொல்லி அழைத்தும் செல்லாமல் மூதாட்டி பிடிவாதமாக இருந்ததை பார்த்த பலர் மூதாட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் போக மறுக்கிறாரா? அல்லது மகனால் கொடுமைகள் ஏதும் அனுபவித்தாரா அவருடைய இறப்புக்கு கூட செல்வதற்கு மருத்துவ வருகிறார் என்று பரபரப்பாக பேசி வந்த நிலையில் அந்த மூதாட்டி இடம் மற்றொரு பெண் எந்திரிச்சு போ இந்த இடத்தில் உட்கார வேண்டாம் என்று கட்டாயப்படுத்தும் போது என்னை அழைத்துச் செல்ல வந்தவர்கள் போகட்டும் அப்புறம் போகிறேன் என்று சைகையில் கூறியதில் மனநலம் பாதிக்கப்படவும் இல்லை என்று வெட்ட வெளிச்சமானது.

இருப்பினும் மகனுடைய இறப்பிற்கு செல்லாமல் பிடிவாதத்துடன் இருந்து வரும் மூதாட்டி யார் என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

2 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

4 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

4 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

5 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

5 hours ago

This website uses cookies.