Categories: தமிழகம்

கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்ற காவலர்கள்..மர்மபொருள் வெடித்ததில் படுகாயம்: ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..!!

அரக்கோணத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மையப் பகுதியாக விளங்கும் திருமலை ஆச்சாரி தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகர காவல்துறை ஆய்வாளர் சீனிவாசன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் காவலர்கள் சந்தோஷ் மற்றும் ஏழுமலை ஆகியோர்கள் அழைத்துக்கொண்டு தகவல் கிடைத்த பகுதியில் ரியாஸ் அகமது என்பது வீட்டில் ஆய்வு மேற்கொள்ள உள்ளே சென்று உள்ளனர்.

ஆய்வுக்காக சென்ற காவலர்கள் சம்பந்தப்பட்ட நபரின் வீடு தெரியாததால் அந்த பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்ற நபரை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்ற காவலர்களை கண்டதும், சம்பந்தப்பட்ட நபர் கையில் வைத்திருந்த பையை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

சந்தோஷ் மற்றும் ஏழுமலை பையை சோதனை செய்தபோது அதில், இருந்த மர்ம பொருள் வெடித்துள்ளது. இதனால், 2 பேரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் காயமடைந்த இருவரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற வந்த காவலர்களை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் கேட்டதற்கு சம்பந்தப்பட்ட வீட்டில் பன்றி பிடிப்பதற்கு மாங்கொட்டையின் வெடிபொருள் செய்து பன்றி பிடிப்பதற்காக வைத்திருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த காவலர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான ரியாஸ் அகமது என்பவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

2 minutes ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

5 minutes ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

50 minutes ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

1 hour ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

1 hour ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

2 hours ago

This website uses cookies.