சமீப காலமாக திருமண வைபவங்களில் மறைந்த தாய் தந்தையருடைய சிலைகளை வைத்து தாலி கட்டுவது ஜல்லிக்கட்டு காளைகளை நினைவு பரிசாக வழங்குவது, விலை உயர்வு ஏற்படும் போது வெங்காயம் தக்காளி உள்ளிட்டவைகளை மணமக்களுக்கு பரிசாக வழங்குவது உள்ளிட்வை வைரலாகி வந்தன.
ஆனால் அந்த நிலையில் தற்போது புதுமணத்தம்பதியினர் மாற்றியுள்ளது. தேனி மாவட்டம் சக்கம்பட்டி பகுதியில் நேற்று ஹரிகரன் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு உறவினர்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது
இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் சார்பில் பெறப்பட்ட மொய்ப் பனமான ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மணமக்கள் ஒன்றாக இணைந்து மதுரையில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் மூலமாக புதிதாக ஆரம்பிக்க உள்ள புற்றுநோய் பிரிவின் கட்டிட வளர்ச்சி நிதிக்காக வழங்கினார்கள்
திருமணத்தின் போது பெறப்பட்ட மொத்த பணத்தையும் வழங்கிய திருமண தம்பதியினருடைய செயலுக்கு உறவினர்கள் தெளிவாக பாராட்டினர்
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.