சமீப காலமாக திருமண வைபவங்களில் மறைந்த தாய் தந்தையருடைய சிலைகளை வைத்து தாலி கட்டுவது ஜல்லிக்கட்டு காளைகளை நினைவு பரிசாக வழங்குவது, விலை உயர்வு ஏற்படும் போது வெங்காயம் தக்காளி உள்ளிட்டவைகளை மணமக்களுக்கு பரிசாக வழங்குவது உள்ளிட்வை வைரலாகி வந்தன.
ஆனால் அந்த நிலையில் தற்போது புதுமணத்தம்பதியினர் மாற்றியுள்ளது. தேனி மாவட்டம் சக்கம்பட்டி பகுதியில் நேற்று ஹரிகரன் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு உறவினர்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது
இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் சார்பில் பெறப்பட்ட மொய்ப் பனமான ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மணமக்கள் ஒன்றாக இணைந்து மதுரையில் உள்ள ஐஸ்வர்யம் அறக்கட்டளையின் மூலமாக புதிதாக ஆரம்பிக்க உள்ள புற்றுநோய் பிரிவின் கட்டிட வளர்ச்சி நிதிக்காக வழங்கினார்கள்
திருமணத்தின் போது பெறப்பட்ட மொத்த பணத்தையும் வழங்கிய திருமண தம்பதியினருடைய செயலுக்கு உறவினர்கள் தெளிவாக பாராட்டினர்
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.