ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர்.. திடீரென மண்ணென்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan1 July 2024, 1:59 pm
![dgl](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/07/dgl.jpg)
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் குமரேசன்-55.இவர் ககொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/07/image-12.png)
அப்பகுதியில் 25 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் போலி (பட்டா) சான்றிதழ் வாங்கி அபகரித்ததாக கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் .
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/07/image-13.png)
இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாகவே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Views: - 104
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
0
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0