திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் குமரேசன்-55.இவர் ககொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
அப்பகுதியில் 25 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் போலி (பட்டா) சான்றிதழ் வாங்கி அபகரித்ததாக கூறி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் .
இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாகவே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.