திருப்பூர் : தாராபுரத்தில் உடைந்த சக்கர நாற்காலியை வைத்து முதியவர்களை வாக்களிக்க அழைத்துச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் சிரமமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் தாராபுரம் புனித அந்தோணியார் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதியவர் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். அவரை உடைந்த சக்கர நாற்காலியில் அமர வைத்து சக்கர நாற்காலியை தரதரவென இழுத்து சென்று வாக்களிக்க வைத்தனர்.
இதனால் முதியவர் பெரும் சிரமத்திற்கு உள்ளானதுடன், பெரும் அதிர்ச்சியும் அடைந்தார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தேர்தலுக்காக வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள் தரமில்லாதவை என்றும், அதனை வழங்கிய தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.