போடி தலைமை தபால் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய பகுதியில் ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா என்பவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதியான தலைமை தபால் நிலையம், சவுண்டிஸ்வரி பள்ளிக்கூடம் அருகே முறுக்கு, அதிரசம் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த ராதா லாட்ஜ் உரிமையாளர் ராதா வந்திருந்தார்.
அப்போது கேரள எண் பதிவு கொண்ட ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து மறித்து வைத்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். சரமாரியான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ராதா சம்பவ இடத்திலே துடி துடித்து உயிர் இழந்தார்.
பட்டப் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடிய கூடிய பகுதியில் லாட்ஜின் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வெற்றி தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.