கோவை : கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச செய்கை காட்டி, அவர்களை செல்போனில் வீடியோ எடுத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோவை சாயிபாபா காலனி பகுதியில் மகளிர் கல்லூரி செயல்படு வருகிறது. இங்கு கல்லூரி வகுப்பு முடிந்த பின்பு வழக்கம் போல் மாணவிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் அங்கு வந்த மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டியதோடு அரை நிர்வாணத்துடன் நின்றுள்ளார்.
தொடர்ந்து மாணவிகளை தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார்.இதனை அறிந்த பொது மக்கள் அரை நிர்வாணமாக நின்று இருந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.தொடர்ந்து அந்த நபரின் செல்போனை பிடிங்கிய மக்கள் சாயிபாபா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.