கோவை : கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச செய்கை காட்டி, அவர்களை செல்போனில் வீடியோ எடுத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோவை சாயிபாபா காலனி பகுதியில் மகளிர் கல்லூரி செயல்படு வருகிறது. இங்கு கல்லூரி வகுப்பு முடிந்த பின்பு வழக்கம் போல் மாணவிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் அங்கு வந்த மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டியதோடு அரை நிர்வாணத்துடன் நின்றுள்ளார்.
தொடர்ந்து மாணவிகளை தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார்.இதனை அறிந்த பொது மக்கள் அரை நிர்வாணமாக நின்று இருந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.தொடர்ந்து அந்த நபரின் செல்போனை பிடிங்கிய மக்கள் சாயிபாபா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.