சாராய பாக்கெட்டை விற்பனை செய்த நபர்… நேரில் பார்த்த போலீஸ் : ஆக்ஷன் எடுக்காமல் வேடிக்கை பார்த்த அவலம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!!
விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் ஓரம் அமர்ந்து கொண்டு ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக 14 ஆவது வார்டு பகுதி மக்கள் ஏற்கனவே விழுப்புரம் நகர காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வருகை ஓட்டி பாஜகவினர் இலவசமாக வழங்கிய டி ஷர்ட்டை வாங்கி போட்டு கொண்டு ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவலர் ஒருவர் அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பிடுங்கி உடைத்து எறிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார் சாராய பாக்கெட்டுடன் பிடிபட்ட நபரை ஏன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். அந்தக் காவலர் சாராயப் பாக்கெட்டுகளை பிடுங்கி உடைத்து எறியும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.