திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் செட் உள்ளது.
நேற்று நியூ இயர் என்பதால் விடுமுறை விடப்பட்டிருந்தது. கடை முன்பு அவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். நேற்று மாலை வெளியில் வந்து பார்த்த பொழுது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பொழுது நேற்று மதியம் 2:30 மணி அளவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் சிறிது நேரம் அங்கு நின்று யாரும் பார்க்கிறார்களா என நோட்டமிட்டவர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை திருடி சென்றார்.
இது குறித்து விஜயன் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.மேலும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
பட்ட பகலில் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.