Categories: தமிழகம்

பதனி பதனி.. மது குடித்து மல்லாக்க படுத்த பதனி விற்பனை செய்தவரின் பரிதாப நிலை : வைரலாகும் வீடியோ!!

திண்டுக்கல் : பழம் நழுவி பாலில் விழுந்தது போல பதனி விற்பனை செய்பவர் பனகள்ளு பானையுடன் டாஸ்மாக் கடையில் விழுந்து பாடிய பாடல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோயில் சுற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இருந்து வருகிறது. இந்த பனை மரங்களில் இருந்து உற்பத்தியாகும் நுங்கு பனம்பழம் ஆகியவைகளை சுற்றுப்பகுதியில் வியாபாரம் செய்து வருவது வழக்கம்

இதில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பனை மரத்தில் ஏறி குடுவைகளை கட்டி பதனி மற்றும் பனகள்ளு இறக்குவது வழக்கமாக செய்து வந்தார்.

தமிழக அரசு கள் விற்பனைக்கு அனுமதி வழங்காத நிலையிலும் மருத்துவத்திற்கு என்ற வகையில் ஒருசில பாட்டில்களை மட்டும் வைத்துக்கொண்டும் பானையில் பனை ஓலையைக் கட்டி வைத்து விற்பனை செய்து வந்த நபர் தனக்கும் போதை தேவை என்று வேடச்சந்தூர் ஆத்துமேடு பழனி சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு மல்லாந்து கிடந்து பாடல் பாடியது பார்ப்போரை நகைக்க செய்தது.

இதைத்தான் பழம் நழுவி பாலில் விழுந்த கதை போல் கல்வாரி டாஸ்மார்க் கடையில் கூப்பிடுகிறார் என்று கேளிக்கை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் அரசு டாஸ்மார்க் கடையில் விற்பனையாகும் மதுவினால் போதை தலைக்கேறி ஆங்காங்கே கிடைக்கும் நிலையை மாற்ற இயற்கையாக உற்பத்தியாகும் பதனி மற்றும் பனங்கள்ளு ஆகியவைக்கு தடையில்லாமல் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

1 hour ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

2 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

3 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

3 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

4 hours ago

This website uses cookies.