Categories: தமிழகம்

சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்.. தர்ம அடி கொடுத்து பிடித்த பொதுமக்கள் ..!

பழனி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர் எடுத்துச் சென்ற போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பழனி மருத்துவமனை கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை மற்றும் சைக்கிள்கள் மருத்துவமனை வெளியே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்மநபர் நோட்டமிட்டு சைக்கிளை திருடி செல்லும் பொழுது சைக்கிள் உரிமையாளர் பார்த்தவுடன் அருகிலேயே போட்டு தப்பித்துச் செல்ல முயன்றுள்ள போது அருகில் இருந்த பொதுமக்கள் திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உடனடியாக பழனி நகர காவல் காவல்துறையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தில் பழனி அருகே பெரும்பாறை பகுதிக்கு சேர்ந்த முத்துராஜ் என்பதும் இவர் மீது ஏற்கனவே திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Poorni

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

26 minutes ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

37 minutes ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

2 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

2 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

This website uses cookies.