பழனி அருகே விருப்பாச்சி தலைக்குத்து அருவி பகுதியில் நீரில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (வயது 32). ஒட்டன்சத்திரத்தில் வசிக்கும் இவரது உறவினர் இறந்ததை அடுத்து, அவரது அஸ்தியை கரைப்பதற்காக உறவினர்களுடன் அருண்பிரகாஷ் பழனி அருகே உள்ள விருப்பாச்சி தலைக்குத்து அருவி பகுதிக்கு வந்துள்ளார்.
அருவியில் அஸ்தியை கரைத்து விட்டு அங்கு குளித்தபோது நீர் விழும் பகுதி அருகே சென்றுள்ளார். அப்போது சுழலில் மாட்டிக் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் மற்றும் ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அருண்பிரகாஷ் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.