ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் சிவில் சப்ளை அலுவலகம் அருகில் தொழிலதிபர் வீட்டில் ஷூவிற்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
இன்று அதிகாலை வீட்டு உரிமையாளர் வாக்கிங் செல்வதற்காக வெளியே வரும் போது சரசரவென்று வரும் சத்தத்தை உற்று கவனித்து பார்த்திருக்கிறார்.
அப்பொழுது பாம்பு ஒன்று செப்பல் ஸ்டாண்ட் அருகே சென்று பதுங்கிவிட்டது. உடனடியாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் யுவராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக விரைந்து வந்து கொடிய விஷம் உடைய கண்ணாடிவிரியின் பாம்பை பத்திரமாக மீட்டுக் கொடுத்தார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வெயில் காலம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கடந்த இரண்டு வாரங்களில் 120 பாம்புகளுக்கு மேல் யுவராஜ் அவர்கள் பல்வேறு பகுதிகளில் மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.