திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அரசுமேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் ஆபாசமாக பேசிய ஆசிரியரை உறவினர் தாக்கிய வீடியோ வைரலானது.
மேலும் படிக்க: கேரளாவை அலற விடும் நிபா வைரஸ்… கோவையை சுற்றி சுகாதாரத்துறை தீவிர சோதனை!!
இதையடுத்து வடக்கு மண்டல ஐஜி திரு.. அஸ்ராகர்க், வேலூர் சரக டிஐஜி எஸ்பி பிரபாகரன், உத்திரவுப்படி, டிஎஸ்பி மனோகரன் இன்ஸ்பெக்டர் கார்த்திகா தேவி சப் இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், சிவக்குமார் கொண்ட குழுவினர் ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டில் மறைந்திருந்த ஆசிரியர் தனக்கரசை பள்ளி மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்து 11 (1) 12 போக்சோ சட்டத்தில் கைது செய்துதனர்.
பின்னர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரை தாக்கிய 18 வயதுக்கு மேற்பட்ட கோகுல், மனோஜ் ,, செல்வராஜ், சேதுராமன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.