நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்ப்பார்பதாக முன்னாள் அமைச்சர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டி அதிமுக கழக அவைத் தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான தமிழ் மகன் உசேன் இன்று தூத்துக்குடி ஜாமியா பெரிய பள்ளிவாசலில் மலர் போர்வை போர்த்தி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ் மகன் உசேன் கூறுகையில், மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திட வேண்டியும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டியும், கலகத்தின் நிரந்தர பொது செயலாளராக வர வேண்டியும் ஆன்மிக பயணமாக 75 மாவட்டத்தில் உள்ள தர்காக்களில், சிறப்பு பிரார்த்தனை செய்ய இருக்கிறேன். 22வது மாவட்டமாக இங்குள்ள தூத்துக்குடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தேன்.
மீண்டும் தமிழக முதகவராக விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்ட மன்ற தேர்தல் வரும் என எதிர்ப்பார்பதாக கூறினார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.