நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்ப்பார்பதாக முன்னாள் அமைச்சர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டி அதிமுக கழக அவைத் தலைவரும், முன்னாள் வக்பு வாரிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான தமிழ் மகன் உசேன் இன்று தூத்துக்குடி ஜாமியா பெரிய பள்ளிவாசலில் மலர் போர்வை போர்த்தி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ் மகன் உசேன் கூறுகையில், மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திட வேண்டியும், தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டியும், கலகத்தின் நிரந்தர பொது செயலாளராக வர வேண்டியும் ஆன்மிக பயணமாக 75 மாவட்டத்தில் உள்ள தர்காக்களில், சிறப்பு பிரார்த்தனை செய்ய இருக்கிறேன். 22வது மாவட்டமாக இங்குள்ள தூத்துக்குடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்தேன்.
மீண்டும் தமிழக முதகவராக விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்ட மன்ற தேர்தல் வரும் என எதிர்ப்பார்பதாக கூறினார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.