3 நாளா குடும்பத்தை பார்க்க முடியாமல் தவிக்கிறோம்.. உதவி கேட்டு தேயிலை தோட்ட தொழிலாளி வெளியிட்ட வீடியோ!
தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் தொடர் நிலச்சரிவால் சாலையில் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது
மூன்று நாட்களாக அரசு பேருந்து இயங்கப்படவில்லை. நான்கு கிராம மக்கள் தொடர் மழை காரணமாக பகுதிகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்தால் பரிதவித்து வருகின்றனர்.
தேயிலை தோட்ட தொழிலாளி தங்கள் மனைவி குழந்தைகளை பார்க்க முடியாத நிலையில் உள்ளோம் அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.