நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 11 பேர் காயமடைந்தனர். வே ன் கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி வாகைகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஒரு வேனில் சென்றனர்.
கோவிலுக்கு சென்று விட்டு இன்று மாலை 5 மணி அளவில் திருநெல்வேலி மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் நிலை தடுமாறி பேரிகார்டுகள் மீது மோதி நடுரோட்டில் தலை குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர் விபத்து குறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதல் கட்ட விசாரணையில் வேன் டிரைவரின் அசுர வேகமே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நடு ரோட்டில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.