கோவை: கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற கண்ணாடி விரியன் பாம்பிடம் ‘வராதே, திரும்பி போ’ என கட்டளையிட அதனை கேட்டு அப்படியே திரும்பி சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.
கோவையில் பாம்பு ஒன்று ஒருவரின் சொல்பேச்சு கேட்டு வீட்டுக்குள் வராமல் சென்றுள்ளது ஆச்சரியமடைய செய்துள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையம், லட்சுமி நகரில் வசிப்பவர் கனகராஜ்.
எலக்ட்ரீசியன் தொழில் செய்துவரும் இவரது வீட்டின் வாசலில் நேற்று மாலை 6 மணியளவில் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. இதனை கவனித்த கனகராஜ், பாம்பிடம் ‘போ.. இங்கே வராதே.. திரும்பி காட்டுக்குள்ளே போ..’ என கட்டளையிட அதனை கேட்ட அப்பாம்பு, திரும்பி சென்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அங்கிருந்து சென்ற பாம்பு அருகில் இருந்த பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த கோவை வனத்துறையினர் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.