திருச்சி : கேரள மாநிலத்தில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இன்று காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்தனர். விமானத்தில் வந்த பயணிகளின் அதிகாரிகள் பாஸ்போர்ட்டை தணிக்கை செய்தனர்.
அப்போது கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டம், காசர்கோடு பகுதியை சேர்ந்த ஹீதாஸ் (27) என்பவரின் மீது கேரள மாநிலம் கண்ணனூரில் வழக்கு பதியப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்பட்ட குற்றவாளி என தெரியவந்தது.
இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் விமான நிலைய காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஹீதாஸ் கைது செய்த காவல்துறையினர் அவரை விசாரித்த பின்னர் கண்ணனூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.