சிகிச்சைக்காக வந்த பெண்.. ‘பேண்ட்-ஐ’ கழட்ட சொன்ன மருத்துவர் : அடுத்த நடந்த அதிர்ச்சி.. கண்ணிமைக்கும் நேரத்தில் ட்விஸ்ட்!!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனுமந்த உபாசகர் நகரில் 24/7 POISON AND EMERGENCY CARE என்கிற தனியார் மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பல் மருத்துவரான அர்ச்சனா என்பவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து 24/7 மருத்துவமனையின் மருத்துவரான தியாகராஜன் அர்ச்சனாவை உனக்கு பரிசோதனை செய்ய வேண்டும். நீ உன்னுடைய பேண்ட்டை கழட்டு என்று கூறியுள்ளார்.
பின்னர் வயிற்று வலிக்கு எதற்கு பேண்டை கழட்ட சொல்கிறீர்கள் என கூறியுள்ளார். பின்னர் பல் மருத்துவரும் மருத்துவர் தியாகராஜனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கையில் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த உறவினர்களான போஸ்கோ நகர் பகுதியில் சேர்ந்த சுரேந்திரன், நரேஷ், கோகுல், ராகுல் ஆகியோர் மருத்துவர் தியாகராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர் மருத்துவமனையில் உள்ள கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். மேலும் இது குறித்து அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்து பின்னர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பின்னர் நகர காவல் துறையினர் மருத்துவரான தியாகராஜனை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய நான்கு இளைஞர்களும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் திருப்பத்தூர் நகர பகுதியில் சிகிச்சைக்காக வந்த பெண் மருத்துவரை மருத்துவரையே பாலியல் தொல்லை கொடுத்தது சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.