தெலுங்கானாவில் நடைபெற்ற கடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா ஊழியர்களுக்கு தலா 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சி அனைத்து தேர்தல் வாக்குறுதியை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள் ஹைதராபாத்தில் உள்ள கோட்டி சௌரஸ்தாவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்க: பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு.. பின்னணி என்ன?
அவர்களை அப்புறப்படுத்துவதற்காக போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசாரை அங்கு குவித்திருந்தனர். பெண் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசா ஊழியர்களை அப்புறப்படுத்தி லாரியில் ஏற்ற முயன்ற நிலையில் அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்வக்கோளாறு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கையை பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்றார்.
இந்த நிலையில் பலவந்தமாக லாரியில் ஏற்றப்பட்ட ஆஷா ஊழியர் ஒருவர், தங்களை கையைப் பிடித்து இழுத்து லாரியில் ஏற்ற முயன்ற ஆன் போலீஸ் அதிகாரியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண்ணை பெண் போலீசார் பின்னர் தாக்கியது வேறு விஷயம்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.