ஆய்வாளர் தேர்வை எழுத சென்ற பெண் அதிரடி கைது… காவலர்களுக்கே அதிர்ச்சி கொடுத்த WANTED LIST!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கையா. இவரின் மகள் சற்குணம். இவர் கடந்த 26ஆம் தேதி சார்பு ஆய்வாளர் தேர்வுக்காக பிஎஸ்என்ஏ கல்லூரியில் தேர்வு எழுத சென்றுள்ளார்.
தேர்வு முடிந்து வெளியே வந்து தனது பையைப் பார்த்த போது தனது செல்போன் தொலைந்து போனது தெரியவந்துள்ளது.எஉடனடியாக அங்கு இருந்தவர்களிடம் சற்குணம் கேட்டுள்ளார்.
அப்போதுதான் அங்கு இருந்த 17பேரின் செல்போன் திருடு போனதும் தெரியவந்துள்ளது. சற்குணம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சற்குணத்தின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் வேடசந்தூர் பகுதியில் சிக்னல் காட்டியுள்ளது. பிறகு விசாரணையில் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேர்ந்த சுதா என்பவர் சார்பு ஆய்வாளர் தேர்வு எழுத வந்து செல்போனை திருடி உள்ளது அம்பலமானது.
காவலர் தேர்வுக்கு சென்ற பெண் களவாணித்தனம் செய்து மாட்டிக் கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.