பாட்டு பாடும் போது மேடையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற இளைஞர் : செல்போனை தூக்கி வீசிய சீமான்!!
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், மறைந்த வீரப்பனின் மகளும், வித்யா ராணியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசி முடித்துவிட்டு மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி பாடல் ஒன்றை சீமான் பாடினார். அவர் பாடிக்கொண்டிருந்த போது இடையில் நுழைந்த வாலிபர் ஒருவர் அவர் அருகில் நின்று மொபைலில் செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது திடீரென சுதாரித்து கொண்ட சீமான் அவரை முறைத்ததோடு, அண்ணா ஒரே ஒரு படம் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார். கடுப்பான சீமான் மொபைலை கோபத்துடன் தூக்கி எறிந்தார். மேலும் முட்டாப்பய இவனுக்கு இவன் பிரச்சனை என திட்டியவரு பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.