ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வரதய்யா பாளையம் மண்டலம் தரகஷ்த்து கிராமம் அருகே நடைபெற்ற இந்த விபத்தில் சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்த யுவராஜ்( 21), விஷ்வா (18) ஆகியோர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகையால் ஊர் சுற்றி பார்ப்பதற்காக இரண்டு பேரும் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தனர். தரகஷ்த்து கிராம வழியாக சென்று கொண்டிருந்த போது வேகமாக பயணித்த அவர்களுடைய மோட்டார் சைக்கிள் அங்குள்ள விநாயகர் கோவில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இரண்டு பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த வரதயாபாளையம் போலீசார் இரண்டு பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.