திருவள்ளுர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்டார் பாக்ஸஸ் தனியார்
தொழிற்சாலையில் கடந்த 27 ந் தேதி வலசைவெட்டிகாடு பகுதியைச் சேர்ந்த
இளைஞர் சீனிவாசன் (வயது 26) செக்யூரிட்டி பாதுகாப்பு மீறி தொழிற்சாலைக்குள் உள்ளே புகுந்து கொதிகலனில் விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.
இந்நிலையில் அவரின் உயிரிழப்புக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொழிற்சாலையை உறவினர்கள் முற்றுகையிடலாம் என தகவல் வந்ததால் தொழிற்சாலை சுற்றி திருவள்ளுர் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் 50 மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.