திருவள்ளுர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்டார் பாக்ஸஸ் தனியார்
தொழிற்சாலையில் கடந்த 27 ந் தேதி வலசைவெட்டிகாடு பகுதியைச் சேர்ந்த
இளைஞர் சீனிவாசன் (வயது 26) செக்யூரிட்டி பாதுகாப்பு மீறி தொழிற்சாலைக்குள் உள்ளே புகுந்து கொதிகலனில் விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.
இந்நிலையில் அவரின் உயிரிழப்புக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொழிற்சாலையை உறவினர்கள் முற்றுகையிடலாம் என தகவல் வந்ததால் தொழிற்சாலை சுற்றி திருவள்ளுர் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் 50 மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
This website uses cookies.