திருவள்ளுர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்டார் பாக்ஸஸ் தனியார்
தொழிற்சாலையில் கடந்த 27 ந் தேதி வலசைவெட்டிகாடு பகுதியைச் சேர்ந்த
இளைஞர் சீனிவாசன் (வயது 26) செக்யூரிட்டி பாதுகாப்பு மீறி தொழிற்சாலைக்குள் உள்ளே புகுந்து கொதிகலனில் விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.
இந்நிலையில் அவரின் உயிரிழப்புக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொழிற்சாலையை உறவினர்கள் முற்றுகையிடலாம் என தகவல் வந்ததால் தொழிற்சாலை சுற்றி திருவள்ளுர் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் 50 மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.