தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக நேரி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி கடலூர் நோக்கி கடந்த 6 ம் தேதி சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சென்ற போது டிரைவருக்கு தூக்கம் வரவே அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது லாரியின் டீசல் டேங்க் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 400 லிட்டர் வரை டீசல் திருடப்பட்டு இருப்பதாக டிரைவர் இசக்கிமுத்து கூறியதோடு இது சம்பந்தமாக துவரங்குறிச்சி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும் என்ற நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உணவுக்கு கூட வழியின்றி தான் தவிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.