திருப்பூர் : பெருமாநல்லூரில் 75,000 மதிப்புள்ள இரு மாடுகளை திருடிய இரு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் – பெருமாநல்லூர் அடுத்துள்ள ஆவராம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாமா(வயது 45). இவர் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்த இரு மாடுகள் காணாமல் போயுள்ளது.
இதுதொடர்பாக சத்தியபாமா பெருமாநல்லூர் போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், சத்தியபாமாவின் தோட்டத்தில் தங்கியிருந்து இளநீ்ர் வியாபாரம் செய்து வந்த லட்சுமணன்(வயது 45), அவரது மனைவி கெளசல்யா(வயது 24) ஆகிய இருவரும் ரூ 75,000 மதிப்புள்ள இரு மாடுகளை திருடி, பூங்கொடி என்பவரின் உதவியுடன் விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
This website uses cookies.